One India | Tamil News
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
- செப். 12 முதல் திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி சந்திப்பு-கலந்தாய்வு நடத்துகிறார்
சென்னை: முதல்வர் கருணாநிதி மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துவது என்று திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,கலந்தாய்வுக் கூட்டங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.தினமும் 2 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும். மாவட்ட, ஒன்றிய, நகரப் - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றக் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற கவுன்சிலராக இருப்பவர் கணேசன். இவர் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.மதுபானக் கடைகளில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கக் கோரி திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ - மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு கட்டாயம் மதிக்க வேண்டும்-கி. வீரமணி
மதுரை: கூட்டணி தர்மம் பாதுகாக்கப்பட்டால் தான் ஆட்சி நிலையாக இருக்கும். எனவே, மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது குறித்து தி.க. தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய தலைமைப் - தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா-சரத்குமார் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா - கருணாநிதிக்கு சோனியாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்ற கவலை-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
பினாங்கு: ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்ற கவலை மட்டுமே தமிழக முதல்வர் கருணாநிதியிடம் அதிகம் இருப்பதாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறியிருப்பதாவது, முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை இந்திய அரசைக்


