One India | Tamil News
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
- அல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கை
ஓக்லாஹோமா (யூஎஸ்): இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது.அமெரிக்காவின் ஓக்லாஹோமா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது சிஐஏ இயக்குனர் லியான் பனேட்டா இத்தகவலை தெரிவித்தார்.இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், 'ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத நடவடிக்கைகளுக்கு - இந்தி தேசியமொழி அல்ல-ராஜ் தாக்கரே
மும்பை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் சகோதர் மகனான ராஜ்தாக்கரே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனியாக மஹாராஷ்டிரா நவநிர்மான் என்ற அமைப்பை தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆண்டுவிழாவை - நித்தியானந்தா மீதான வழக்குகள் - விசாரிக்க தமிழகம் வருகிறது கர்நாடக போலீஸ்
பெங்களூர் சாமியார் நித்தியானந்தா மீதான செக்ஸ் ஊழல் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போலீஸார் தமிழகம் வரவுள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்கிற நித்ய தர்மானந்தா என்பவர்தான் காட்சிகளைப் படம் பிடித்தது தெரிய வந்தது. மேலும் லெனின், - ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடந்த ஆண்டு ஷூ வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் டெல்லி கோர்ட்டில் தாக்கப்பட்டார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி - தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி- ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவு
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது.மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை




