One India | Tamil News
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
- பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டி
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.பென்னாகரத்தில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் கடந்த 11ம் தேதி பரிசீலிக்கப்பட்டன. அப்போது நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.மனுக்களை வாபஸ் - 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை!- முதல்வர் கருணாநிதி
சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக - சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் சோனியா - அங்கு வந்த முதல் காங். தலைவர்
சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாக உடைத்து அங்கு இன்று விசிட் அடித்தார் சோனியா காந்தி.தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால் சென்னை அண்ணா சாலைக்கு அருகே அமைந்துள்ளது சத்தியமூர்த்தி பவன் என்று அழைக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் - தமிழகத்தின் எழில்மிகு புதிய சட்டசபைக் கட்டடம்- திறந்து வைத்தார் மன்மோகன் சிங்
சென்னை: பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.முதல்வர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தமிழகத்தின் புதிய சட்டமன்ற, தலைமைச் செயலக கட்டிட வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், - இஸ்லாம் மதத்துக்கு மாறினார் பெரியார்தாசன்!
ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று




